Wednesday, September 18, 2024

பொதுத் தமிழ்-1(20 questions)

Copying content is not allowed.

"பொதுத் தமிழ்-1(20 questions)"


1)"முப்பால்" என்றழைக்கப்படும் நூல் எது?






2)'உத்தர வேதம்' என்று கூறப்படும் நூல் எது?






3)'தேசிய காப்பியம்' எது?






4)'முத்தமிழ் காப்பியம்' என்று கூறப்படும் நூல் எது?






5)'நெடுந்தொகை' எது?






6)'இராமவதாரம்' எது?






7)'அற இலக்கியம்' எது?






8)'மணிமேகலை துறவு' என்று அழைக்கப்படும் நூல் எது?






9)'மண நூல்' எது?






10)'பௌத்த காப்பியம்' எது?







11)கலித்தொகையைத் தொகுத்தவர்?






12)காட்டில் இருந்து வந்த __ கரும்பை தின்றன?






13)மறை பொருளைக் காத்தல் __எனப்படும்?






14)போற்றுதல் என்பது புணர்ந்தாரை பிரியாமை -இவ்வரியில் உள்ள போற்றுதல் என்ற சொல்லின் பொருள்?






15)மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பு தேவாரம் ஆகும் .இதில் குறிப்பிடப்படும் மூவருள் பொருந்தாதவர்?






16)நெய்தற்கலியை இயற்றியவர் யார்?






17)பதிகம் என்பது எத்தனை பாடல்கள் கொண்டது?






18)கலித்தொகையில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன?






19)போற்றுதல் என்பது புணர்ந்தாரை பிரியாமை -இவ்வரியில் உள்ள புணர்ந்தாரை என்ற சொல்லின் பொருள்?






20)தமிழ்நாட்டில் எங்கு நடைபெற்ற அகழ்வாய்வில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன?








SLOW AND STUDY WINS THE RACE



Information of the day




No comments:

Post a Comment

LATEST INVENTIONS IN SCIENCE AND TECHNOLOGY PART-(5)

Copying content is not allowed. "LATEST INVENTIONS IN SCIENCE AND TECHNOLOGY-part-7...