Wednesday, September 18, 2024

பொதுத் தமிழ்-2(20 questions)

Copying content is not allowed.

"பொதுத் தமிழ்-2(20 questions)"


1)ஆற்றுதல் என்பது அலந்தவருக்கு உதவுதல் --இவ்வரியில் ஆற்றுதல் என்ற சொல்லின் பொருள்?






2)கலித்தொகை எத்தனை பிரிவுகளை கொண்டது?






3))மூங்கில்களில் எத்தனை பிரிவுகள் உண்டு?






4)மண்ணமை முழவு என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல்?






5)பண்பு என்பது__?






6)அரசரை அவரது__ காப்பாற்றும்?






7)சொல் வளமும் நற்பண்புமுடையவர்கள் தான் பேசும் __தகுதி அறிந்து பேச வேண்டும்?






8)கலித்தொகை பற்றி கூற்றுக்களில் பொருந்தாதது எது?
1)இது எட்டுத்தொகை நூல்களில் ஒன்று
2)கலிப்பா என்னும் பாவகையால் பாடப்பட்டது
3)நூறு பாடல்களைக் கொண்டது
4)குறிஞ்சிக் கலி, முல்லைக் கலி,மருதக்கலி , நெய்தல் கலி , பாலைக்கலி என்ற ஐந்து பிரிவுகளைக் கொண்டது






9)பழந்தமிழ் இலக்கியங்களை பாதுகாத்து வைத்தவை_?






10)பானை __ஒரு சிறந்த கலையாகும்







11)பண்ணின் தமிழ் இசை பாடலின் பழவெய் முழவு அதிரக்-இத்தொடரில் பழவெய் என்ற சொல்லின் பொருள்?






12)செய்வானை நாடி வினை நாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல் இக்குரளில் குறிப்பிடப்படும் வினை என்னும் சொல்லின் பொருள்?






13)அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை----இவ்வரியில் கிளை என்ற சொல்லின் பொருள்?






14)எங்கு கலை அழகு மிகுந்த மண் கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன?






15)நம்பியாரூரர் என்று அழைக்கப்படுபவர் யார்?






16)மண்பாண்டங்கள் செய்ய பயன்படும் சக்கரம் எவ்வாறு அழைக்கப்படும்?






17)புல்லாங்குழலில் எத்தனை ஸ்வரங்கள் உண்டாக்க முடியும்?






18)இறைகடியன் என்று உரைக்கும் இன்னாசொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைகெடும்--இக்குறட்பாவில் இறை என்ற சொல்லின் பொருள்?






19)அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்---இதில் பேதையார் என்ற சொல்லின் எதிர்ச்சொல்?






20)மூவர் தேவாரத்தை--- தொகுத்தவர் யார்?








எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின்தொடராதே உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு….




-->

Information of the day




No comments:

Post a Comment

LATEST INVENTIONS IN SCIENCE AND TECHNOLOGY PART-(5)

Copying content is not allowed. "LATEST INVENTIONS IN SCIENCE AND TECHNOLOGY-part-7...