"பொதுத் தமிழ்-3(20 questions)"
1)கீழ்க்கண்டவற்றில் சரியானது எது?
2)இறைக்கடியன் என்று உரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உரை கடுகி ஒல்லைக்கெடும் -----இக்குறட்பாவில் உரை கடுகி என்ற சொல்லின் பொருள்?
3)அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை----இதில் செறாஅமை என்ற சொல்லின் பொருள்?
4)இசையை எத்தனை வகையாக பிரிப்பர்?
5)தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம் பயில்வார்----என்ற பாடல் வரியை எழுதியவர்?
6)செறாஅமை என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு?
7)கலை உணக் கிழந்த முழவுமருள் பெரும்பழம்---என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
8)பெரிய புராணத்தை எழுதியவர் யார்?
9)திருக்குறள் படித்தாள் என்பது எவ்வகை தொகைநிலைத் தொடர்?
10)திமிலை எம்மரத்தினால் செய்யப்படும்?
11)எந்த வகை மூங்கில் கைவினைப் பொருட்கள் செய்வதற்கு ஏற்றது?
12)அறிவு எனப்படுவது பேதையார் நோன்றல்---இதில் நோன்றல் என்ற சொல்லின் பொருள்?
13)திருத்தொண்டர் தொகை என்னும் நூலை எழுதியவர்?
14)தமிழ்நாட்டின் மாநில மரம்?
15)சேக்கிழார் பெரியபுராணத்தை எந்த நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதினார்?
16)நிறை எனப்படுவது__?
17)பாணி என்று அழைக்கப்படும் இசைக்கருவி எது?
18)மிகவும் பழமையான யாழ்வகை?
19)தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
20)இசைக்கருவிகளை இசைத்து பாடல் பாடுவோர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
“வெற்றியை தேடி செயல்படுவதே வெற்றியின் குறிப்பு.”
Information of the day
No comments:
Post a Comment