Wednesday, September 18, 2024

பொதுத் தமிழ்-3(20 questions)

Copying content is not allowed.

"பொதுத் தமிழ்-3(20 questions)"


1)கீழ்க்கண்டவற்றில் சரியானது எது?






2)இறைக்கடியன் என்று உரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உரை கடுகி ஒல்லைக்கெடும் -----இக்குறட்பாவில் உரை கடுகி என்ற சொல்லின் பொருள்?






3)அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை----இதில் செறாஅமை என்ற சொல்லின் பொருள்?






4)இசையை எத்தனை வகையாக பிரிப்பர்?






5)தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம் பயில்வார்----என்ற பாடல் வரியை எழுதியவர்?






6)செறாஅமை என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு?






7)கலை உணக் கிழந்த முழவுமருள் பெரும்பழம்---என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?






8)பெரிய புராணத்தை எழுதியவர் யார்?






9)திருக்குறள் படித்தாள் என்பது எவ்வகை தொகைநிலைத் தொடர்?






10)திமிலை எம்மரத்தினால் செய்யப்படும்?







11)எந்த வகை மூங்கில் கைவினைப் பொருட்கள் செய்வதற்கு ஏற்றது?






12)அறிவு எனப்படுவது பேதையார் நோன்றல்---இதில் நோன்றல் என்ற சொல்லின் பொருள்?






13)திருத்தொண்டர் தொகை என்னும் நூலை எழுதியவர்?






14)தமிழ்நாட்டின் மாநில மரம்?






15)சேக்கிழார் பெரியபுராணத்தை எந்த நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதினார்?






16)நிறை எனப்படுவது__?






17)பாணி என்று அழைக்கப்படும் இசைக்கருவி எது?






18)மிகவும் பழமையான யாழ்வகை?






19)தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?






20)இசைக்கருவிகளை இசைத்து பாடல் பாடுவோர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?








“வெற்றியை தேடி செயல்படுவதே வெற்றியின் குறிப்பு.”




Information of the day




No comments:

Post a Comment

CURRENT AFFAIRS (நடப்பு நிகழ்வுகள்) PART -6

Copying content is not allowed. "CURRENT AFFAIRS (நடப்பு நிகழ்வுகள்) -part-81(10 qu...