"பொதுத் தமிழ்-4(20 questions)"
1)யாழ் போன்ற அமைப்புடைய கருவி எது?
2)பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல் ----இதில் போற்றார் என்ற சொல்லின் பொருள்?
3)சுந்தரரின் தேவாரம் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது?
4)வீணையில் மொத்தம் எத்தனை நரம்புகள் உள்ளன?
5)பரிவாதினி என்னும் வீணை யாருடைய காலத்தில் இருந்ததாக கூறப்படுகிறது?
6)கொன்றைக்குழல் ,முல்லை குழல் ,ஆம்பல் குழல் இருந்ததாக கூறும் நூல்?
7)இசைக்கருவிகள் எத்தனை வகைப்படும்?
8)புல்லாங்குழலின் வேறு பெயர்?
9)குடமுழா என்பது எத்தனை முகங்களை உடைய ஒரு இசை கருவி?
10)கொம்பு என்பது ஒரு வகை?
11)பணிலம் என்று குறிப்பிடப்படுவது?
12)காலம் கரந்த பெயரெச்சம்_?
13)மாக்கண் முரசம் என்று குறிப்பிடும் நூல்?
14)பண்புத்தொகையில் மறைந்து வரும் பண்புருகள்?
15)பின்வருவனவற்றுள் எது இயற்கை கருவி?
16)தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
17)வெண்ணிலவு என்ற சொல்லின் இலக்கண குறிப்பு?
18)செம்மரம் என்னும் சொல் _தொகை?
19)கண்ணா வா என்பது __தொடர்?
20)பனைமரம் என்னும் சொல்லின் இலக்கண குறிப்பு?
"முன்னேற்றத்தை விட்டுவிடாமல் நிறுவு”
-->
Information of the day
No comments:
Post a Comment