"பொதுத் தமிழ்தமிழ்-5(20 questions)"
1)மலர்விழி என்னும் சொல்லின் இலக்கண குறிப்பு?
2)சாலவும் நன்று---- இதற்கு பொருத்தமான ஒன்றை தெரிவு செய்க?
3)ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்களில் "உம்" என்னும் உருபு வெளிப்பட வருவது?
4)இணைச்சொற்கள் எத்தனை வகைப்படும்?
5))உவம உருப்புகளில் பொருந்தாதது எது?
6)ஆயர்கள் குழல் ஊதுவதில் வல்லவர்கள் இவர்கள் எந்த நிலத்தை சார்ந்தவர்கள்?
7)தமிழ் மக்களிடம் 36 வகையான முரசுகள் இருந்ததாக குறிப்பிடும் நூல் எது?
8)தொகை ,தொகாநிலைத் தொடர் என இரு வகைகளிலும் இடம்பெறுவது?
9)நன்று நன்று நன்று ----இதற்கு பொருத்தமானது?
10)பசியால் வாடும் ___உணவளித்தல் நமது கடமை?
11)ஒரு தொடரில் இரு சொற்கள் வந்து அவற்றின் இடையில் எச்சொல்லும் எவ்வுருபும் மறையாமல் நின்று பொருள் உணர்த்தினால் அது?
12)சொற்களுக்கு இடையிலும், இறுதியிலும் "உம்"என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவதை__என்கிறோம்?
13)தொடி என்ற சொல்லின் பொருள்?
14)அன்மொழித்தொகை எத்தனை வகைப்படும்?
15)எந்த கோயில் கல்வெட்டில் கோயிலுக்கு நியமிக்கப்பட்ட இசைக் கலைஞர்கள் கொட்டி மத்தளம் வாசிப்பவர் என்ற ஒருவரும் இருந்தார் என்று கூறுகிறது?
16)எத்தனை வகையான முரசுகள் தமிழகத்தில் புழக்கத்தில் இருந்தன?
17)கருங்குவளை என்ற சொல்லின் இலக்கண குறிப்பு?
18)கூம்பொடு மீப்பாய் களையாது என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
19)அறிவு எனப்படுவது ___சொல் நோன்றல்?
20)தம்பிரான் தோழர் என்னும் சிறப்பு பெயர் பெற்றவர்?
"தனிமனிதர்களிடத்தில் மாற்றம் ஏற்படுத்தாமல் உலகில் மாற்றம் ஏற்படுத்த முடியாது"
Information of the day
No comments:
Post a Comment