"பொதுத் தமிழ்-6(20 questions)"
1)குன்றக்குடி அடிகளாரால் கவியரசு என்னும் பட்டம் பெற்றவர்?
2)'குறுகினன்' ----சரியாகப் பிரித்து எழுது
3)ஒப்புரவு-- எதிர்ச்சொல் தருக
4)உவம உருபு பயின்று வராத தொடரை தேர்வு செய்க?
5)தவறான வினைமரபுத் தொடரை தேர்க
6)Writs என்ற சொல்லின் பொருள்?
7)பொருள் கூறு-- 'தண்'
8)ஓர் அடியில் உள்ள நான்கு சீர்களிலும் முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது?
9)திரைகடலோடியும் திரவியம் தேடு என்றவர்?
10)"சிறு எறும்பும் அதன் கையினால் எண் சாண் உடையதே " என்றவர்?
11)நாறுவ '---என்னும் சொல் தரும் பொருள்
12)'புலனழுக்கற்ற அந்தணாளன்' ---என்று புகழப்படும் சங்கப் புலவர்?
13)"நாடகமேந்தும் நாடகக் கணிகை" என்று அழைக்கப்படுபவர் யார்?
14)சைவத் திருமுறைகள் பன்னிரெண்டினுள் திருநாவுக்கரசர் பாடியது?
15)'நிதிதரு கவிதையும் நிலமகள் உருமையும் இவையிவை யுடை நந்தி' ------இத்தொடரில் "நந்தி" என்ற சொல் குறிப்பிடும் சான்றோர் யார்?
16)சித்தர் பாடல்கள் என்றதும் முதலில் நம் நினைவுக்கு வருவது?
17)பாரதியார் இயற்றிய ஞானரத ம் என்னும் நூல் _வகையைச் சார்ந்தது?
18)"இமயம் எங்கள் காலடியில்" என்னும் கவிதை தொகுப்பு நூல் யாருடையது?
19)"உயிரின் முயற்சியே வாழ்வின் வளர்ச்சி" என்று கூறியவர் யார்?
20)"பெருவெற்றி அல்லவோ அண்ணா என முழக்கமிட்டாய்" என்று அறிஞர் அண்ணா யாருக்கு கடிதம் எழுதினார்?
"ஒன்று முக்கியமென்றால், தோல்விக்கே அதிக வாய்ப்பு என தெரிந்தாலும், அதை நீங்கள் செய்ய வேண்டும்!”
-->
Information of the day
No comments:
Post a Comment