"பொதுத் தமிழ்-7(20 questions)"
1)தமிழ் பிற மொழி துணை இன்றி தனித்து இயங்குவது மட்டுமின்றி தழைத்துதோங்கவும் செய்யும் என்று கூறியவர்?
2)மாமழை போற்றுவதும் மாமழை போற்றுவதும் என்று மழையை போற்றி வணங்கியவர் யார்?
3)தனிப்பாடல் திரட்டு என்னும் நூலை தொகுத்தவர்?
4)பாகற்காய் - பிரித்தெழுதுக
5)தாய்மொழியை உயிராக போற்றுமாறு ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார்----பொருத்தமான வாக்கியத்தை தேர்ந்தெடு?
6)பிறவினை சொற்றொடரை கண்டறிக.
7)வேய்புரை தோள் என்ற உவமை தொடருக்கு பொருள் தருக?
8)பெருமுத்தரையர்கள் பற்றிய குறிப்புகள் அமைந்துள்ள நூல் யாது?
9)குண்டலகேசியின் கதை தலைவி--- குண்டலகேசி அவளின் வேறு பெயர்?
10)தொல்காப்பியத்தில் நாடக பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்த இயல்?
11)"ஏ"என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்?
12)படி என்ற வேர்ச்சொல்லில் இருந்து வினையெச்சத்தை உருவாக்குக?
13)பின்வரும் தொடரில் உள்ள நிகழ் கால வினைமுற்றை தேர்வு செய்க?
14)செல்வச் செவிலி---இலக்கணக்குறிப்பு?
15)சேர்த்து எழுதுக----ஓடை + ஆட
16)சேர்த்து எழுதுக----வாசல்+அலங்காரம்
17)ஈதல் என்பதன் எதிர்ச்சொல்?
18)"நீக்குதல்" எதிர்ச்சொல் தருக?
19)பொருந்தாச் சொல்லை கண்டறிக?
20)பொருந்தாச் சொல்லை கண்டறிக:
"எத்தனை இலக்குகளை அடைந்திருந்தாலும், அடுத்த இலக்கை அமைத்துக்கொள்.”
-->
Information of the day
No comments:
Post a Comment