"வரலாறு(HISTORY)-part-2(10 questions)"
1) கண்ணகிக்கு நினைவுச்சின்னம் எழுப்பிய மன்னன்?
2) சோழர்களின் தலைநகரம்
3) சோழர்களின் இரண்டாவது தலைநகரம்?
4) சோழர்களின் சின்னம்?
5) கரிகாலன் காவிரியின் குறுக்கே________ அமைத்து நீர் பாசன வசதிகளை பெருக்கினான்?
6) கரிகாலனின் கொடைத்தன்மையை பற்றி கூறும் நூல்?
7) பாண்டிய அரசின் தலைநகரம் எது?
8) பாண்டியர்களின் துறைமுகம்?
9) "பல்யாகசாலை" என்ற சிறப்பு பெயரை பெற்ற மன்னன்?
10)_______ என்ற மன்னனே சிலப்பதிகார நாயகனான கோவலனுக்கு தவறாக தண்டனை வழங்கியவன்
SCROLL DOWN TO GET YOUR SCORE
முயற்சி செய்து பார்க்காமல் ஒன்றும் கிடைக்காது
-->
Information of the day
No comments:
Post a Comment