"வரலாறு(HISTORY)-part-1(10 questions)"
1) மனிதன் அறிந்த முதல் உலோகம் எது?
2) பழைய கற்கால கருவிகள்______ஆல் ஆனவையாகும்?
3) பல்லாவரத்தில் பழைய கற்கால கருவிகளை முதன் முதலில்_____என்பவர் கண்டறிந்தார்?
4) சங்க கால இலக்கியங்களில் மிகவும் தொன்மையானது?
5) பழங்கால தமிழ் பிராமி எழுத்துக்களை பற்றி அறிய உதவும் கல்வெட்டு?
6) காவேரி பூம்பட்டினத்திற்கு அருகில் உள்ள_______என்ற இடத்தில் சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த புத்த விகாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
7) மெகஸ்தனிஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
8) சேரர்களின் தலைநகரம்?
9) சேரர்களின் துறைமுகம் எது?
10) சேரர்களின் கொடியில்_______ சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது ?
SCROLL DOWN TO GET YOUR SCORE
உன் பயணத்தில் உன்னை விட சிறந்த வழிகாட்டி யாரும் இல்லை
next page link
Information of the day
No comments:
Post a Comment