"புவியியல்(Geography)-PART-2(10 QUESTIONS)"
1)இந்தியாவில் காணப்படும் பாறை வகை?
2)இந்தியாவின் அரண் எனப்படுவது?
3)உலகிலேயே மிக உயர்ந்த சிகரம் ?
4)நெல் சாகுபடியில் தமிழகம் வகிக்கும் இடம்?
5)வேலூர் கழகம் நடைபெற்ற ஆண்டு?
6)மேட்டூர் அணை கட்டப்பட்ட ஆண்டு எது?
7)இந்தியாவில் வானொலி நிலையம் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
8)சேக்கிழார் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
9)இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படுவது?
10)தென்னிந்தியாவின் மிக நீளமான ஆறு எது?
எத்தனை இலக்குகளை அடைந்திருந்தாலும், அடுத்த இலக்கை அமைத்துக்கொள்.
Information of the day
No comments:
Post a Comment