"வரலாறு(HISTORY)-part-4(10 questions)"
1) கடல் சார்ந்த பகுதியே ____ நிலம் எனப்பட்டது?
2) நெய்தல் நில மக்கள் ______ என்று அழைக்கப்பட்டனர்
3) பாலை நில மக்கள் ____ என்ற கடவுளை வணங்கினர்
4) பாலை நிலம் மக்கள் ______ என்று அழைக்கப்பட்டனர்
5) மேற்கு கடற்கரையில் கிரேக்கர்களின் வர்த்தக மையம்?
6) ரோமானிய வர்த்தகத்தால் முதலில் பயனடைந்த அரசு?
7) புகார் துறைமுகம் பற்றி குறிப்பிடும் சங்க கால இலக்கியம்?
8) களப்பிரர் காலத்தில் செல்வாக்கு பெற்று விளங்கிய சமயம்?
9) களப்பிரர்களை விரட்டிய பாண்டிய அரசன் யார்?
10) யுவான் சுவாங்கின் பயண நூல்
SCROLL DOWN TO GET YOUR SCORE
உன் கனவுகளை உண்மையாக மாற்று
-->
Information of the day
No comments:
Post a Comment