"வரலாறு(HISTORY)-part-5(10 questions)"
1) வாதாபி கொண்டான் என்று அழைக்கப்படும் அரசன் யார்?
2) சித்தன்னவாசல் ஓவியங்கள் யாருடைய காலத்தைச் சேர்ந்தவை?
3) முதலாம் நரசிம்மவர்மன் இரண்டாம் புலிகேசியை போரில் தோற்கடித்த இடம்
4) முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி?
5) தண்டின் எழுதிய நூலின் பெயர்?
6) மாமல்லன் என்று சிறப்பு பெயர் பெற்ற அரசன் யார்?
7) பல்லவ நீதித்துறையின் உச்ச நீதிமன்றம் _______ எனப்பட்டது ?
8) பல்லவர் காலத்தில் அயல்நாட்டு வணிகர்களை _________ என்று அழைத்தனர்?
9) சிவனை வழிபட்டவர்கள் _______ ஆவர் ?
10) பன்னிரு ஆழ்வார்களில் இருந்த ஒரே பெண் ஆழ்வார்
SCROLL DOWN TO GET YOUR SCORE
கல்வி என்பது சுதந்திரத்தின் திறவுகோல்
Information of the day
No comments:
Post a Comment