"பொதுத் தமிழ்-part-12(10 questions)"
1) வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் காண்க: கொடு
2) வினைமுற்றுக்குறிய வேர்ச்சொல்லை எழுதுக: தருகின்றனர்
3) "கடைக்கு போவாயா" என்ற கேள்விக்கு "போக மாட்டேன்" என மறுத்து கூறல்
4) "என்னுடன் ஊருக்கு வருவாயா" என்ற வினாவிற்கு "வராமல் இருப்பேனா" என்று கூறுவது
5) விடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடுக்க: தேவநேயப் பாவாணர் மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுகிறார்.
6) விடைக்கேற்ற வினா அமைக்க: "தொடக்க காலத்தில் மனிதர்கள் தனித்தனி குழுக்களாக வாழ்ந்து வந்தனர்".
7) "உள்ளங்கை நெல்லிக்கனி போல"---உவமை கூறும் பொருள் தெளிக:
8) கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல--- உவமை கூறும் பொருள் தெளிக:
9) சரியான விடையை பொருத்துக:
(A) ஏவு ஊர்தி----(1)Missile
(B) ஏவுகணை----(2)Download
(C) பதிவிறக்கம்--(3)Nautical Mile
(D) கடல்மைல்---(4)Launch Vehicle
10) "நீ படிக்கவில்லையா" என்ற வினாவிற்கு "தலை வலிக்கும்" என்று உரைப்பது
SCROLL DOWN TO GET YOUR SCORE
"வெற்றி என்பது ஒரு பயணம், இலக்கை அடைவது இல்லை."
-->
Information of the day
No comments:
Post a Comment