"பொதுத் தமிழ்-part-15(20 questions)"
1) "தமிழ் தென்றலாக" என்று அழைக்கப்படுபவர் யார்?
2) பொருத்துக
சொல்--------பொருள்
A) மழவன்-----1) இளைஞன்
B) மள்ளன்-----2) வீரன்
C) மழுங்குதல்--3) குறைதல்
D) மள்குதல்----4) கெடுதல்
3) உலகம் என்ற தமிழ்ச் சொல்லின் வேர்ச்சொல் எது?
4) "நில்லா உலகம் புல்லிய நெறித்தே போல்"உவமையால் விளங்கும் பொருள் யாது?
5) நீருக்குள் பாசி போல- பொருத்தமான வாக்கியத்தினை தேர்ந்தெடுக்க
6) அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
7) அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
8) "காண மயிலாட அது கண்டு ஆடும் வான் கோழி போல" என்ற ஊமைக்கு ஏற்ற தொடர் எது?
9) வேர்ச்சொல்லை தெரிவு செய்க : ஆண்ட
10) வேர்ச்சொல்லை தெரிவு செய்க: ஓடிய
SCROLL DOWN TO GET YOUR SCORE
11) பொருந்தாச்சொல்லை கண்டறி
12) குட்டி திருவாசகம் எனும் அடைமொழியை கொண்ட நூல் எது?
13) திருத்தொண்டர் மாக்கதை எனும் அடைமொழியால் அழைக்க பெறும் நூல் யாது
14) "சின்னுல்" என்ற அடைமொழி கொண்ட நூல் யாது?
15) தவறான சொற்றொடரை நீக்குக
16) செய்வினை சொற்றொடரை கண்டறிக
17) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
18) பொருத்துக
A)Marand-----1) பவனி
B)Marble-----2) சிற்பங்கள்
C)March------3) கெடு
D)Mar--------4) குறைபாடு
19) தோன்றுக-என்பதன் இலக்கண குறிப்பை தேர்க
20) பிரித்து எழுதுக: நெடுநாவாய்
SLOW AND STUDY WINS THE RACE
Information of the day
No comments:
Post a Comment